தமிழ் நாடு சட்டசபை தேர்தல்- தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை:

1. எல்லோர்க்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். வேலைக்கு தேவையான பயிற்சியை அரசு இலவசமாக அளிக்கும்

2. தேவையானால் தக்காளியை கிலோ ரூ.10/- க்கு  கொள்முதல் செய்யப்படும். இதன் அடிப்படையில் மற்ற காய்கறிகளுக்கும், தானியங்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்ப்டும்.

3.நிர்வாகத்தில், விதிகள் மற்றும் நடைமுறைகளை மாற்றி, ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம். உதாரணத்திற்கு:.விண்ணப்பதாரர்கள் அனுமதி அளிக்கும் அலுவலகத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம், அந்த அலுவலகம்,தேவைப்பட்டால் தடையின்மை சான்றுகளை மற்ற அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும். தேவையில்லாத தகவல்கள் கேட்கபடமாட்டாது.தகவல் தொடர்பு பரிமற்றங்கள் தபால் அல்லது மின்-அஞ்சல் மூலம் இருக்கும். விண்ணப்பதாரர்கள் அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. எனவே ஊழலுக்கு வாய்ப்பு இருக்காது.

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.