இந்தியாவின் விடுதலைக்கு முன்பு இந்தியை தாய்மொழியாக கொள்ளாத குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகாத்மா காந்தி இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்றார். தற்போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவிக்கும் திட்டங்கள் இந்தி மொழியிலேயே கூறப்படுகின்றன. இதைபோன்றே தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத உத்திரகண்த் மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு தருண் விஜய் தமிழின் அருமைப் பெருமைகளைப் பற்றி பேசி வருகிறார். மேலும் பல மாற்று மொழி தலைவர்கள் தமிழின் சிறப்பை அறியும் வகையில், வட இந்திய தமிழ் பரப்பு கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும்,
-
அண்மைய பதிவுகள்
காப்பகம்